sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சோற்றுத்துறை நாதர் கோவிலில் பூ பொங்கல்

/

சோற்றுத்துறை நாதர் கோவிலில் பூ பொங்கல்

சோற்றுத்துறை நாதர் கோவிலில் பூ பொங்கல்

சோற்றுத்துறை நாதர் கோவிலில் பூ பொங்கல்


ADDED : ஜன 18, 2024 12:49 AM

Google News

ADDED : ஜன 18, 2024 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகரில் உள்ள சோற்றுத்துறை நாதர் கோவிலில் நேற்று பூ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில், சொர்ண விநாயகருக்கு பூ பொங்கல் வைக்கும் நிகழ்வு நடந்தது.

நிகழ்ச்சியில், மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து சாணம் மற்றும் மஞ்சள் கொண்டு வைக்கப்பட்ட பிள்ளையாரை, தை மாதம் பூ பொங்கல் தினமான நேற்று விநாயகர் முன் வைத்து வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து, இந்த பிள்ளையாரை வட்டமிட்டபடி பாட்டுப்பாடி கும்மி அடித்தனர். அதன்பின் அவற்றை ஆற்றில் விசர்ஜனம் செய்து சொர்ண விநாயகரை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us