sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாலக்காடு நகராட்சி தலைவராக பா.ஜ., பிரமீளா சசிதரன் தேர்வு

/

பாலக்காடு நகராட்சி தலைவராக பா.ஜ., பிரமீளா சசிதரன் தேர்வு

பாலக்காடு நகராட்சி தலைவராக பா.ஜ., பிரமீளா சசிதரன் தேர்வு

பாலக்காடு நகராட்சி தலைவராக பா.ஜ., பிரமீளா சசிதரன் தேர்வு


ADDED : ஜன 08, 2024 10:58 PM

Google News

ADDED : ஜன 08, 2024 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:பாலக்காடு நகராட்சி தலைவராக பிரமீளா சசிதரன் தேர்வு செய்யப்பட்டார்.

கேரள மாநிலத்தின், பா.ஜ., ஆளும் ஒரே நகராட்சி பாலக்காடு மட்டுமே. 52 வார்டுகள் கொண்ட நகராட்சியில், 28 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ., தலைமையில் நகராட்சி நிர்வாகம் நடக்கிறது. நகராட்சி தலைவராக இருந்த பிரியா கடந்த டிச., 18ம் தேதி தனிப்பட்ட காரணங்களால் பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், பாலக்காடு நகராட்சி அலுவலக அரங்கில் நேற்று நடந்த நகராட்சி தலைவருக்கான தேர்தலில், தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக பிரமீளா, காங்., வேட்பாளராக மினி, மா.கம்யூ., வேட்பாளராக உஷா போட்டியிட்டனர்.

இதில், 28 ஓட்டுகள் பெற்று பா.ஜ., வேட்பாளர் பிரமீளா வெற்றி பெற்றனர். மினி - 17 ஓட்டுகள், உஷா - 7 ஓட்டுகள் பெற்றனர்.

தேர்தலுக்குப் பின், அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிரமீளா பதவி ஏற்றார்.






      Dinamalar
      Follow us