sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உலக அமைதிக்கான பிரார்த்தனை நடக்குது!

/

உலக அமைதிக்கான பிரார்த்தனை நடக்குது!

உலக அமைதிக்கான பிரார்த்தனை நடக்குது!

உலக அமைதிக்கான பிரார்த்தனை நடக்குது!


ADDED : செப் 20, 2024 10:13 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், உலக அமைதிக்கான பிரார்த்தனை நிகழ்ச்சி நாளை (22ம் தேதி) நடக்கிறது.

'பொள்ளாச்சி ஹார்ட்புல்னெஸ் தியான மையம்' சார்பில், உலக சமாதான தினத்தையொட்டி உலக அமைதிக்காக பல்வேறு சமயத்தினர், ஆன்மிக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் பிரார்த்தனை நிகழ்ச்சி, மாக்கினாம்பட்டியில் உள்ள ஹார்ட்புல்னெஸ் தியான மையத்தில் நாளை (22ம் தேதி) நடக்கிறது.

காலை, 9:30 முதல், 11:30 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, உலக அமைதிக்கான பிரார்த்தனையில் ஈடுபடலாம். அனுமதி இலவசம்; முன்பதிவு அவசியமாகும். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, 96326 03407 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளாலாம், என, அந்த அமைப்பினர் தெரிவிதத்னர்.






      Dinamalar
      Follow us