sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'மண் வளத்தை பாதுகாப்பதே விவசாய வளர்ச்சிக்கு அடிப்படை'

/

 'மண் வளத்தை பாதுகாப்பதே விவசாய வளர்ச்சிக்கு அடிப்படை'

 'மண் வளத்தை பாதுகாப்பதே விவசாய வளர்ச்சிக்கு அடிப்படை'

 'மண் வளத்தை பாதுகாப்பதே விவசாய வளர்ச்சிக்கு அடிப்படை'


ADDED : டிச 08, 2025 05:29 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரமடை: காரமடை அருகே மண்வளத்தின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

காரமடை அருகே மருதூர் கிராமத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்து, இந்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் கோவை வேளாண் இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, மண்வளத்தின் முக்கியத்துவம், மண் ஆரோக்கிய அட்டை பயன்பாடு, உரம் பயன்படுத்தும் முறைகள், இயற்கை விவசாயத்தின் நன்மைகள், பயிர் சுழற்சி மற்றும் நீர் சேமிப்பு பற்றி, விவசாயிகளுக்கு விளக்கினார்.

காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி, மண் வளத்தை பாதுகாப்பதே, நிலையான விவசாய வளர்ச்சிக்கு அடிப்படை, என்று தெரிவித்தார். காரமடை வேளாண் அலுவலர் பிரியா, வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் சுகந்தி, தோட்டக்கலை உதவி இயக்குனர் நந்தினி, வேளாண் அலுவலர் சுகப்பிரியா, சிவராஜ், ஆட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் கள் ஆர்.தினேஷ்குமார், டி.தினேஷ்குமார், விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us