sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மதவாத கருத்துக்களை பதிவிட்டவருக்கு சிறை

/

மதவாத கருத்துக்களை பதிவிட்டவருக்கு சிறை

மதவாத கருத்துக்களை பதிவிட்டவருக்கு சிறை

மதவாத கருத்துக்களை பதிவிட்டவருக்கு சிறை


ADDED : ஏப் 14, 2025 11:04 PM

Google News

ADDED : ஏப் 14, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மதவாத கருத்துகளை சமூக வலைதளத்தில், பதிவிட்டவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 50. அங்குள்ள கிளை நுாலகத்தில் நுாலகராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமூக வலைதளத்தில், மதவாத கருத்துக்களை பதிவு செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், எஸ்.டி.பி.ஐ., கட்சியினர், போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் புகார் உண்மை எனத் தெரிந்தது. சுந்தரமூர்த்தியை போலீசார் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us