sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா

/

காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா

காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா

காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா


ADDED : அக் 11, 2025 10:29 PM

Google News

ADDED : அக் 11, 2025 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோயில். நேற்று புரட்டாசி நான்காவது சனிக்கிழமை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் அரங்கநாத பெருமாள், கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். காலை முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

தாங்கள் கொண்டு வந்த காய்கறி, அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் ஆகியவற்றை தாசர்களுக்கு பக்தர்கள் படைத்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பேபி ஷாலினி, அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us