sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சாலை விரிவாக்க பகுதியில் தடுப்பு வைக்க கோரிக்கை

/

 சாலை விரிவாக்க பகுதியில் தடுப்பு வைக்க கோரிக்கை

 சாலை விரிவாக்க பகுதியில் தடுப்பு வைக்க கோரிக்கை

 சாலை விரிவாக்க பகுதியில் தடுப்பு வைக்க கோரிக்கை


ADDED : டிச 05, 2025 07:09 AM

Google News

ADDED : டிச 05, 2025 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து, அவிநாசி வரை, 38 கிலோமீட்டர் தூரம், இருவழி சாலையாக உள்ளது. அவிநாசி, அன்னூர், மேட்டுப்பாளையம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஊட்டி செல்கின்றன.

இதனால் அன்னூர், மேட்டுப்பாளையத்தில் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. சீரடைய இரண்டு மணி நேரம் வரை ஆகிறது.

மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அவிநாசி சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய, 115 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தது. விரிவாக்க பணிகள் நடக்கின்றன. ஆனால் தடுப்புகள் வைக்காமல் நடப்பதால் விபத்து நடக்கிறது. மேட்டுப்பாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் சதீஷ்குமார், “நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பாதுகாப்பு தடுப்புகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us