sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சகோதயா  கால்பந்து 31 அணிகள் பங்கேற்பு

/

சகோதயா  கால்பந்து 31 அணிகள் பங்கேற்பு

சகோதயா  கால்பந்து 31 அணிகள் பங்கேற்பு

சகோதயா  கால்பந்து 31 அணிகள் பங்கேற்பு


ADDED : செப் 07, 2024 01:58 AM

Google News

ADDED : செப் 07, 2024 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை சகோதயா பள்ளிகள் குழு சார்பில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான 7ஏ பிரிவு கால்பந்து போட்டி நடந்தது.

கணபதி, கேம்போர்டு சர்வதேச பள்ளியில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான இந்த போட்டியில், 31 அணிகளில் மொத்தம், 348 மாணவர்கள் விளையாடினர்.

இதில், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில், பிஏ சர்வதேச பள்ளி முதலிடத்தையும், கேம்போர்டு சர்வதேச பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று அசத்தின.

17 வயதிற்குட்பட்ட பிரிவில், யுவபாரதி பப்ளிக் பள்ளி முதல் இடத்தையும், கேம்போர்டு சர்வதேச பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

14 வயதிற்குட்பட்ட பிரிவில், முதல் மற்றும் இரண்டாம் இடத்தை முறையே, யுவபாரதி பப்ளிக் மற்றும் கேம்போர்டு சர்வதேச பள்ளிகள் பிடித்தன.

போட்டியில் வென்ற மாணவர்களை, கேம்போர்டு சர்வதேச பள்ளித் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை மற்றும் முதல்வர் டாக்டர் பூனம் சைல் ஆகியோர் வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us