sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சண்டீஸ்வரர் நாராயண குருபூஜை விழா

/

சண்டீஸ்வரர் நாராயண குருபூஜை விழா

சண்டீஸ்வரர் நாராயண குருபூஜை விழா

சண்டீஸ்வரர் நாராயண குருபூஜை விழா


ADDED : ஜன 31, 2024 10:57 PM

Google News

ADDED : ஜன 31, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு- கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர் சோற்றுத்துறை நாதர் கோவிலில், சண்டீஸ்வரர் நாராயண குரு பூஜை விழா நேற்று முன்தினம்நடந்தது.

சுவாமி புற்றில் குடிகொண்டிருந்த போது, சண்டீஸ்வரர் நாராயணன் மாட்டுடன் சென்று, புற்றில் பால் அபிேஷகம் செய்ததாகவும், அதனால், சுவாமிக்கு அபிேஷகம் நடக்கும் போது, சண்டீஸ்வரர் நாராயண குருவுக்கும் அபிேஷக ஆராதனை நடப்பதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

குருபூஜையில், சோற்றுத்துறை நாதர், சண்டீஸ்வரர் நாராயண குருவுக்கு, பால் அபிஷேகம் மற்றும் அரிசி, மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவிய சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us