sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நடைபாதையில் கடைகள் ஆக்கிரமிப்பு; ஒழுங்குபடுத்திய நகரமைப்பு பிரிவினர்

/

நடைபாதையில் கடைகள் ஆக்கிரமிப்பு; ஒழுங்குபடுத்திய நகரமைப்பு பிரிவினர்

நடைபாதையில் கடைகள் ஆக்கிரமிப்பு; ஒழுங்குபடுத்திய நகரமைப்பு பிரிவினர்

நடைபாதையில் கடைகள் ஆக்கிரமிப்பு; ஒழுங்குபடுத்திய நகரமைப்பு பிரிவினர்


ADDED : ஜூலை 29, 2025 09:06 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 09:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; காந்திபுரத்தில் நடைபா தை ஆக்கிரமிப்பு கடைகளை ஒழுங்குபடுத்திய நகரமைப்பு பிரிவினர், தொடர்ந்து விதிமீறினால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என, வியாபாரிகளை எச்சரித்துள்ளனர்.

மாநகரில் டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில், நடைபாதைகளில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்களும் செல்கின்றன. இந்நிலையில், காந்திபுரம், கிராஸ் கட் ரோட்டில் உள்ள நடைபாதையில் ஓரளவு ஆக்கிரமிப்பு செய்திருந்த பூக்கடை, துணிக்கடை உள்ளிட்டவற்றை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று ஒழுங்குபடுத்தினர்.

மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், 'அடையாள அட்டை வைத்திருந்த சாலையோர வியாபாரிகள் தவிர, மற்றவர்களை அப்புறப்படுத்துமாறு தெரிவித்துள்ளோம். இனி யும் விதிமீறினால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளோம். மாலை, 5:30 மணி வரை, காந்திபுரம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட கடைகளை ஒழுங்குபடுத்தியுள்ளோம்' என் றனர்.






      Dinamalar
      Follow us