sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுவாணி நீர் மட்டம் 37 அடியாக உயர்வு

/

சிறுவாணி நீர் மட்டம் 37 அடியாக உயர்வு

சிறுவாணி நீர் மட்டம் 37 அடியாக உயர்வு

சிறுவாணி நீர் மட்டம் 37 அடியாக உயர்வு


ADDED : மே 31, 2025 04:53 AM

Google News

ADDED : மே 31, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கேரள வனப்பகுதியில், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கன மழை தொடர்வதால், சிறுவாணி அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்கிறது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணை பகுதியில், 65 மி.மீ., அடிவாரத்தில் 46 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. அதனால், 37.10 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. குடிநீர் தேவைக்காக, 7.58 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு, கோவை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு:


கோவை வேளாண் பல்கலை - 7.60 மி.மீ., பெரியநாயக்கன்பாளையம் - 3, மேட்டுப்பாளையம் - 2, பில்லுார் அணை - 7, கோவை தெற்கு - 11, சூலுார் - 2.40, வாரப்பட்டி - 5, தொண்டாமுத்துார் - 12.40, மதுக்கரை - 6.50, போத்தனுார் - 11.60, பொள்ளாச்சி - 31.40, மாக்கினாம்பட்டி - 37, கிணத்துக்கடவு - 10, ஆனைமலை - 19, ஆழியாறு - 9.80, சின்கோனா - 103, சின்னக்கல்லார் - 126, வால்பாறை - 114 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.






      Dinamalar
      Follow us