sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கவுமார மடாலயத்தில் சூரசம்ஹார விழா

/

கவுமார மடாலயத்தில் சூரசம்ஹார விழா

கவுமார மடாலயத்தில் சூரசம்ஹார விழா

கவுமார மடாலயத்தில் சூரசம்ஹார விழா


ADDED : அக் 27, 2025 10:16 PM

Google News

ADDED : அக் 27, 2025 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சின்னவேடம்பட்டியில் கவுமார மடாலயத்தில், தண்டபாணி சுவாமி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கி, சூரசம்ஹாரம் வரை சிறப்பான நிகழ்வுகள் இங்கு நடக்கின்றன.

சிறப்பு பூஜைகளுடன் நேற்று துவங்கிய சூரசம்ஹார விழா, அசுரனை வதம் செய்யும் நிகழ்வோடு நிறைவுற்றது.

திருத்தேரில் தண்டபாணி சுவாமிகள் புறப்பாடு மாலை 4.30 மணிக்கு நடந்தது. சிறப்பு பூஜைகள் செய்து, தேரை வடம் பிடித்து சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் துவக்கி வைத்தார்.

திரளாக கூடியிருந்த சிறுவர், சிறுமியர், பல்வேறு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தினர். தொடர்ந்து நடந்த சூரசம்ஹாரத்தை, மக்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து வணங்கினர்.






      Dinamalar
      Follow us