sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நான்கு ஊராட்சிகளுக்கு நாளை சிறப்பு முகாம்

/

நான்கு ஊராட்சிகளுக்கு நாளை சிறப்பு முகாம்

நான்கு ஊராட்சிகளுக்கு நாளை சிறப்பு முகாம்

நான்கு ஊராட்சிகளுக்கு நாளை சிறப்பு முகாம்


ADDED : அக் 06, 2025 11:38 PM

Google News

ADDED : அக் 06, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்:நான்கு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு நாளை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெறுகிறது.

பசூர், கஞ்சப்பள்ளி, அல்லப்பாளையம், அ மேட்டுப்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வருகிற 8ம் தேதி காலை 9:30 மணி முதல், மாலை 4:00 மணி வரை, ஊத்துப்பாளையம் வேலன் மகாலில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஊரக வளர்ச்சி துறை, 17 துறை அதிகாரிகள் முகாமில் பங்கேற்பார்கள்.






      Dinamalar
      Follow us