sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளிகளில் திடீர் ஆய்வு மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிகளில் திடீர் ஆய்வு

/

பள்ளிகளில் திடீர் ஆய்வு மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிகளில் திடீர் ஆய்வு

பள்ளிகளில் திடீர் ஆய்வு மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிகளில் திடீர் ஆய்வு

பள்ளிகளில் திடீர் ஆய்வு மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிகளில் திடீர் ஆய்வு


ADDED : ஜன 20, 2024 12:05 AM

Google News

ADDED : ஜன 20, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை;வால்பாறை அடுத்துள்ள, சின்கோனா அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் கேசவக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி மாணவர்களின் கல்வித்தரம், பள்ளியில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அதன்பின், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த அவர், பள்ளி வளாகத்தின் முன் 'யானை வழித்தடம் மீட்போம்' என்ற தலைப்பில் யானையின் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்த ஓவிய ஆசிரியர் துரைராஜை பாராட்டினார்.

ஆய்வின் போது, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், சின்கோனா அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us