sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநில ‛ப்ளோர் பால் போட்டி: இரு நாட்கள் 'களை' கட்டும்

/

மாநில ‛ப்ளோர் பால் போட்டி: இரு நாட்கள் 'களை' கட்டும்

மாநில ‛ப்ளோர் பால் போட்டி: இரு நாட்கள் 'களை' கட்டும்

மாநில ‛ப்ளோர் பால் போட்டி: இரு நாட்கள் 'களை' கட்டும்


ADDED : நவ 06, 2025 11:24 PM

Google News

ADDED : நவ 06, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாவட்ட ப்ளோர் பால் அசோசியேஷன் மற்றும் ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி இணைந்து, 19வது மாநில அளவிலான ப்ளோர் பால் போட்டி, வரும் 8, 9ம் தேதிகளில், பச்சாபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில் நடக்கிறது.

இதில், 12 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பிரிவிலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓபன் கேட்டகிரி பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அணிகள் பங்கேற்க உள்ளன. வெற்றி பெறுவோருக்கு கோப்பை, பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. சிறப்பு விருந்தினராக, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியின் முதல்வர் சிவகுமார் பங்கேற்கிறார்.கவுரவ விருந்தினர்களாக, முன்னாள் மாணவர் ஹசிபா காசம்வாலா, பளுதுாக்கும் வீராங்கனை நித்யா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us