sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ரோட்டில் மாணவி மயங்கி விழுந்து மரணம்

/

 ரோட்டில் மாணவி மயங்கி விழுந்து மரணம்

 ரோட்டில் மாணவி மயங்கி விழுந்து மரணம்

 ரோட்டில் மாணவி மயங்கி விழுந்து மரணம்


ADDED : டிச 27, 2025 05:23 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் வசித்தவர் ஜனஸ்ருதி,19; மாணவி.

இவரது உறவினர் கோவையில் இறந்தது தொடர்பாக ஜனசுருதி, தாயார் வினோதாவுடன் வந்துவிட்டு, காரில் ஈரோடு திரும்பி கொண்டு இருந்தார். வழியில் மேட்டுப்பாளையம் ரோடு, வீரபாண்டி பிரிவில் உள்ள தனது தோழியை பார்க்க காரை நிறுத்தினார். தோழியுடன் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஜனசுருதி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us