sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவர்கள், பணியாளர்கள் ரூ.ஏழு லட்சம் கொடிநாள் நிதி

/

மாணவர்கள், பணியாளர்கள் ரூ.ஏழு லட்சம் கொடிநாள் நிதி

மாணவர்கள், பணியாளர்கள் ரூ.ஏழு லட்சம் கொடிநாள் நிதி

மாணவர்கள், பணியாளர்கள் ரூ.ஏழு லட்சம் கொடிநாள் நிதி


ADDED : ஜன 02, 2025 05:51 AM

Google News

ADDED : ஜன 02, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை ரூட்ஸ் குரூப் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் சார்பில், கொடிநாள் நிதி வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரிடம், ரூட்ஸ் குரூப் நிறுவனங்களின், மனித வள மேம்பாட்டுத்துறை இயக்குனர் கவிதாசன், கொடிநாள் நிதி வழங்கினார். ரூட்ஸ் நிறுவனப் பணியாளர்கள் சரவணன், செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியின் சார்பில், முதல்வர் உமா மகேஸ்வரி மற்றும் மாணவர்களும், கொடிநாள் நிதி வழங்கினர். மொத்தம், ரூ.7,03,717 வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us