sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 துணை சுகாதார நிலையம் கணியூரில் திறப்பு

/

 துணை சுகாதார நிலையம் கணியூரில் திறப்பு

 துணை சுகாதார நிலையம் கணியூரில் திறப்பு

 துணை சுகாதார நிலையம் கணியூரில் திறப்பு


ADDED : டிச 12, 2025 05:19 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சியில், துணை சுகாதார நிலையம் துவக்க வேண்டும், என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதே பகுதியை சேர்ந்த ரத்தினசாமி - சாந்தா மணி தம்பதியின் வாரிசுதாரர்கள், துணை சுகாதார நிலையம் கட்ட, 10 சென்ட் நிலத்தை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறைக்கு அளித்தனர். அந்த இடத்தில், 65.38 லட்சம் ரூபாய் செலவில், எல்.எம்.டபிள்யூ., நிறுவனம் மற்றும் ஜி.கே.டி., சேவை அறக்கட்டளை சார்பில், அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கட்டடம், 4 ஆயிரத்து, 574 சதுரடியில் கட்டப்பட்டது.

கலெக்டர் பவன்குமார் நேற்று திறந்து வைத்தார். நிலம் தானமாக வழங்கிய பரமசிவன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளை கலெக்டர் கவுரவித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி முன்னாள் தலைவர் வேலுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதிய துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us