sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கேரள எல்லையில் தொடரும் கண்காணிப்பு

/

கேரள எல்லையில் தொடரும் கண்காணிப்பு

கேரள எல்லையில் தொடரும் கண்காணிப்பு

கேரள எல்லையில் தொடரும் கண்காணிப்பு


ADDED : ஜூலை 21, 2025 10:25 PM

Google News

ADDED : ஜூலை 21, 2025 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; காரமடையில் உள்ள கேரளா மாநில எல்லை பகுதியான கோபனாரியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

கேரளாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக காரமடை அருகே உள்ள கேரளா மாநில எல்லைப் பகுதியான கோபனாரியில், சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர். இப்பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us