sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சுவாமி சிவானந்தா பள்ளி முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டுக்குப் பின் சந்திப்பு

/

 சுவாமி சிவானந்தா பள்ளி முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டுக்குப் பின் சந்திப்பு

 சுவாமி சிவானந்தா பள்ளி முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டுக்குப் பின் சந்திப்பு

 சுவாமி சிவானந்தா பள்ளி முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டுக்குப் பின் சந்திப்பு


ADDED : டிச 08, 2025 05:46 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள், 45 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்டனர்.

பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 1979--80 ஆண்டுகளில், 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள், 45 பேர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ஒன்று கூடினர்.

நிகழ்ச்சிக்கு, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன், கோவனூர் ரவி, கணேஷ் மூர்த்தி, மனோகரன், வில்சன், ரத்தினசாமி, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்களுடைய பள்ளி கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். எதிர்காலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குதல், சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய, தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.






      Dinamalar
      Follow us