sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுவாணியின் நீர் மட்டம் 43.66 அடியாக உயர்ந்தது

/

சிறுவாணியின் நீர் மட்டம் 43.66 அடியாக உயர்ந்தது

சிறுவாணியின் நீர் மட்டம் 43.66 அடியாக உயர்ந்தது

சிறுவாணியின் நீர் மட்டம் 43.66 அடியாக உயர்ந்தது


ADDED : அக் 26, 2024 11:15 PM

Google News

ADDED : அக் 26, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், சிறுவாணி அணையின் நீர் மட்டம், 43.66 அடியாக உயர்ந்திருக்கிறது.

கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழைப்பொழிவு காணப்படுகிறது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணை பகுதியில், 55 மி.மீ., அடிவாரத்தில், 26 மி.மீ., மழைப்பொழிவு காணப்பட்டது. குடிநீர் தேவைக்காக, 9.43 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு, கோவை மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது. நேற்றைய தினம் அணையின் நீர் மட்டம், 43.66 அடியாக உயர்ந்திருந்தது.

மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழையளவு: பீளமேடு விமான நிலையம் - 11.30, பெரியநாயக்கன்பாளையம் - 20.60, அன்னுார் - 8.20, சூலுார் - 8, வாரப்பட்டி - 14, ஆனைமலை - 11, ஆழியார் - 12.60, சின்கோனா - 28, சின்னக்கல்லார் - 22, வால்பாறை - 23, சோலையார் - 35 மி.மீ., மழை பதிவானது.






      Dinamalar
      Follow us