sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆண்டாள் நாச்சியார் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்

/

ஆண்டாள் நாச்சியார் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்

ஆண்டாள் நாச்சியார் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்

ஆண்டாள் நாச்சியார் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஜன 10, 2024 10:26 PM

Google News

ADDED : ஜன 10, 2024 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை ஆண்டாள் நாச்சியார் கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா நாளை நடக்கிறது.

உடுமலை அருகே குறிஞ்சேரியில், ஸ்ரீ ரங்கமன்னார் சமேத ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் உள்ளது.

இக்கோவிலில் திருக்கல்யாணம் உற்சவ விழா இன்று துவங்குகிறது. கோவிலில் இன்று காலை, 9:00 மணிக்கு ஸ்ரீ பூமிலட்சுமி அம்மனுக்கு அபிேஷகமும், மாலை, 7:00 மணிக்கு பவளக்கொடி கும்மியாட்டமும், தொடர்ந்து சீர் கொண்டு வருதல், உடன் உற்சவர் திருமஞ்சனமும் நடக்கிறது.

விழாவில், நாளை (12ம் தேதி) காலை,7:00 மணிக்கு கோ பூஜையும், பகல், 11:00 முதல் 12:00 மணிக்குள் ஸ்ரீ ரங்கமன்னார் - ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us