sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சேவல் சண்டை மூவர் கைது

/

சேவல் சண்டை மூவர் கைது

சேவல் சண்டை மூவர் கைது

சேவல் சண்டை மூவர் கைது


ADDED : பிப் 12, 2025 11:53 PM

Google News

ADDED : பிப் 12, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பீளமேடு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, பீளமேடு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு, மூன்று நபர்கள் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது.

சேவல் சண்டை நடத்திய ஆவாரம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக், 32, மோகன் ராஜ்,40 மற்றும் பி.என்.பாளையத்தை சேர்ந்த ஸ்டான்லி, 22 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சண்டைக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு சேவல்க ளையும், பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us