sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முதல்வர் கவனத்துக்கு... பெருநகர வளர்ச்சி குழுமம் தூசு தட்டப்படுமா?

/

முதல்வர் கவனத்துக்கு... பெருநகர வளர்ச்சி குழுமம் தூசு தட்டப்படுமா?

முதல்வர் கவனத்துக்கு... பெருநகர வளர்ச்சி குழுமம் தூசு தட்டப்படுமா?

முதல்வர் கவனத்துக்கு... பெருநகர வளர்ச்சி குழுமம் தூசு தட்டப்படுமா?


ADDED : நவ 05, 2024 11:45 PM

Google News

ADDED : நவ 05, 2024 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகர்ப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த, கட்டுமான திட்ட அனுமதியை விரைவுபடுத்த முடிவு செய்த தமிழக அரசு, கோவை, திருப்பூர், மதுரை, ஒசூர் நகரங்களில் பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க, 2021ல் அறிவிப்பு வெளியிட்டது.

பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க, 2022ல் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் சிறப்பு அதிகார பணியிடங்கள் உருவாக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது. அதிகாரிகள் இட மாறுதலாகிச் சென்றதால், பெருநகர குழுமம் அமைப்பில் கிடப்பில் போடப்பட்டு விட்டது. துாசி தட்டி செயலாக்கத்துக்கு கொண்டு வர வேண்டியது கோவைக்கு மிக அவசியம்.






      Dinamalar
      Follow us