sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காணும் பொங்கலை கொண்டாட  ஆழியாறில் திரண்ட சுற்றுலாப்பயணியர்

/

காணும் பொங்கலை கொண்டாட  ஆழியாறில் திரண்ட சுற்றுலாப்பயணியர்

காணும் பொங்கலை கொண்டாட  ஆழியாறில் திரண்ட சுற்றுலாப்பயணியர்

காணும் பொங்கலை கொண்டாட  ஆழியாறில் திரண்ட சுற்றுலாப்பயணியர்


ADDED : ஜன 17, 2025 12:20 AM

Google News

ADDED : ஜன 17, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : காணும் பொங்கலை கொண்டாட சுற்றுலாப்பயணியர், ஆழியாறு அணை, கவியருவியில் குவிந்தனர்.

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், பொழுதை கழிக்க சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம்.

அதே போன்று நேற்று காணும் பொங்கலை கொண்டாட சுற்றுலாப்பயணியர் குடும்பத்துடன், ஆழியாறு அணைப்பகுதியில் திரண்டனர்.

அணை மேற்பரப்புக்கு சென்று, அணை அழகை ரசித்த பயணியர், போட்டோ, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

ஆழியாறு பூங்கா, அணையை பார்வையிட்ட சுற்றுலாப் பயணியர், கவியருவிக்கு படையெடுத்தனர். கவியருவியில் நீண்ட வரிசையில் நின்று, இயற்கையாக கொட்டும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

திரும்பும் இடமெல்லாம் கூட்டம் அதிகமாக தென்பட்டதால் திருவிழாக்கோலம் பூண்டது. வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.






      Dinamalar
      Follow us