sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கல்வி மாவட்டத்தில் இரு அரசு பள்ளிகள் தேர்வு

/

 கல்வி மாவட்டத்தில் இரு அரசு பள்ளிகள் தேர்வு

 கல்வி மாவட்டத்தில் இரு அரசு பள்ளிகள் தேர்வு

 கல்வி மாவட்டத்தில் இரு அரசு பள்ளிகள் தேர்வு


ADDED : நவ 14, 2025 09:17 PM

Google News

ADDED : நவ 14, 2025 09:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், இரு அரசு பள்ளிகள், சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 2024-25ம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில், நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மதுக்கரை சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என, இரண்டு பள்ளிகள், சிறந்த அரசு பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

இது குறித்து வட்டார கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துதல், கலைத்திருவிழா போட்டியில் மாநில அளவில் பங்களிப்பது உள்ளிட்ட, 60 முதல் 65 பிரிவுகளின் கீழ் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன,' என்றனர்.






      Dinamalar
      Follow us