sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வலிநிவாரணி மாத்திரை விற்ற இருவருக்கு சிறை

/

வலிநிவாரணி மாத்திரை விற்ற இருவருக்கு சிறை

வலிநிவாரணி மாத்திரை விற்ற இருவருக்கு சிறை

வலிநிவாரணி மாத்திரை விற்ற இருவருக்கு சிறை


ADDED : ஆக 06, 2025 10:26 PM

Google News

ADDED : ஆக 06, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடாகம் ரோடு பால் கம்பெனி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருவர் நின்றிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர்.

நைட்ராசெபம், 20, கஞ்சா உள்ளிட்டவை இருந்தன. விசாரணையில் அவர்கள், கோவை தியாகராயா புதுவீதியை சேர்ந்த மகேந்திரா, 29, காட்டூர் டாக்டர் ராஜரத்தினம் வீதியை சேர்ந்த கிருஷ்ணமாதவ் குமார், 23 எனத் தெரிந்தது. அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர். 20 நைட்ராசெபம் மாத்திரைகள், 110 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us