sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஜீப் மோதி நடந்து சென்ற இருவர் பலி

/

ஜீப் மோதி நடந்து சென்ற இருவர் பலி

ஜீப் மோதி நடந்து சென்ற இருவர் பலி

ஜீப் மோதி நடந்து சென்ற இருவர் பலி


ADDED : டிச 16, 2024 02:21 AM

Google News

ADDED : டிச 16, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: ஜார்க்கண்ட் மாநிலம், கொய்கரா பகுதியை சேர்ந்தவர் படோர்கொடா, 18. ஒடிசா மாநிலம், கண்டோல்கர் பகுதியை சேர்ந்தவர் கோலேமுண்டா, 23. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையம் பகுதியில் இருவரும் தங்கி, கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்தனர்.

நேற்று முன்தினம் மாலை, இருவரும் பணி முடிந்து, வீடு நோக்கி, கருப்பம்பாளையம் பிரிவு அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியே வேகமாக வந்த, 'மஹிந்திரா பொலீரோ' ஜீப், அவர்கள் மீது மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us