sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காரமடை சுரங்க பாதையில் தண்ணீர் வெளியேற்றம்

/

காரமடை சுரங்க பாதையில் தண்ணீர் வெளியேற்றம்

காரமடை சுரங்க பாதையில் தண்ணீர் வெளியேற்றம்

காரமடை சுரங்க பாதையில் தண்ணீர் வெளியேற்றம்


ADDED : பிப் 03, 2025 07:28 AM

Google News

ADDED : பிப் 03, 2025 07:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : காரமடை ரயில்வே சுரங்க பாதையில், தேங்கி இருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டது.

காரமடையில் கோவை- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கீழ் இருசக்கர வாகனங்கள் மற்றும் மேம்பாலத்திற்கு அருகே உள்ள ராமசாமி சந்து, அண்ணா நகர், உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வசித்து வரும் மக்கள் நடந்து செல்ல சுரங்க பாதை அமைக்கப்பட்டது. மக்கள் பயன்பாட்டில் இருந்த சுரங்க பாதையில், மழை தண்ணீர் பல மாதங்களாக தேங்கி நின்றது. இதனை அகற்றதாதல், பொதுமக்கள் சுரங்க பாதையின் மேல் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்களை கடந்து சென்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக சுரங்க பாதை பகுதிக்குட்பட்ட காரமடை நகராட்சி 27வது வார்டு கவுன்சிலர் வனிதா, அப்பகுதி மக்கள் ஆகியோர், புகார் மனு அளித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். உடனடியாக பம்பிங் மோட்டார் பொருத்தப்பட்டு, பல மாதங்களாக தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us