sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தோட்டங்களில் ஒயர் திருட்டு: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

/

தோட்டங்களில் ஒயர் திருட்டு: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

தோட்டங்களில் ஒயர் திருட்டு: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

தோட்டங்களில் ஒயர் திருட்டு: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு


ADDED : பிப் 17, 2024 02:03 AM

Google News

ADDED : பிப் 17, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்;தென்னமநல்லூரில், தோட்டங்களில் ஒயர் மற்றும் சொட்டுநீர் பாசன உபகரணங்கள் தொடர்ந்து திருட்டு போவது குறித்து, விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தொண்டாமுத்தூர் சுற்றுப் பகுதியில் உள்ள தோட்டங்களில், மோட்டார் ஒயர்கள் மற்றும் சொட்டுநீர் பாசன உபகரணங்கள் திருட்டு போவது தொடர் கதையாகி வருகிறது.

இதுதொடர்பான, விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம், தென்னமநல்லூரில் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், திருட்டுக்கள் நடக்காமல் இருக்க கிராமங்கள் தோறும் சென்று, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள் குழுக்கள் அமைத்து இரவு நேரங்களில் கண்காணிக்க வேண்டும். போலீசார் இரவு நேர ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி.,யிடம் நேரில் புகார் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us