sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததால் பெண் மாயம்

/

திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததால் பெண் மாயம்

திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததால் பெண் மாயம்

திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததால் பெண் மாயம்


ADDED : நவ 04, 2025 12:20 AM

Google News

ADDED : நவ 04, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சாய்பாபா காலனி கே.கே.புதூரை சேர்ந்த, 22 வயது இளம்பெண் படித்து முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில், அவருக்கு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை இளம்பெண்ணின் தந்தை கண்டித்து, பழக்கத்தை கைவிடும் படி கூறினார். தொடர்ந்து இளம்பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளை துவங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும், கிடைக்காததால் தந்தை சாய்பாபா காலனி போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us