sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கார் கவிழ்ந்து பெண் காயம்

/

கார் கவிழ்ந்து பெண் காயம்

கார் கவிழ்ந்து பெண் காயம்

கார் கவிழ்ந்து பெண் காயம்


ADDED : ஜன 04, 2024 10:41 PM

Google News

ADDED : ஜன 04, 2024 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:கோத்தகிரி மலையில் கார் கவிழ்ந்ததில், பெண் காயம் அடைந்தார்.

நீலகிரி மாவட்டம், தும்மனட்டி அருகே உள்ள கப்பச்சியை சேர்ந்தவர் நடராஜ், 62. இவரது மனைவி ருக்மணி, 53, மகன் சந்தோஷ், 33. இவர்கள் மூவரும் நேற்று காலை கோவை செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர். காரை சந்தோஷ் ஓட்டி வந்தார்.

குஞ்சப்பனையிலிருந்து, மேட்டுப்பாளையம் நோக்கி, கோத்தகிரி மலைப்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அதிக மேகமூட்டம் இருந்ததால், கார் நிலை தடுமாறி பத்தடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ருக்மணிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. நடராஜ், சந்தோஷ் ஆகிய இருவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், ருக்மணி முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us