sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திருமண ஆசை காட்டி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

/

திருமண ஆசை காட்டி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

திருமண ஆசை காட்டி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

திருமண ஆசை காட்டி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை


ADDED : ஜூலை 01, 2025 12:16 PM

Google News

ADDED : ஜூலை 01, 2025 12:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:

திருப்பூர், பல்லடம் ரோடு, அருள்புரம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன்,27; தொழிலாளியான இவர், பொள்ளாச்சி பகுதிக்கு வேலைக்கு சென்ற போது, வீட்டில் தனியாக இருந்த, 16 வயது சிறுமியுடன் நெருங்கி பழகினார்.

அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக, 2023, ஜன., 31 ல் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பொள்ளாச்சி அனைத்து மகளிர்போலீசார் கலையரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் மீது, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில், விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றம் சாட்டப்பட்ட கலையரசனுக்கு, 20 ஆண்டு சிறை, 16,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us