sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகர்புற துணை சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர் கோரிக்கை

/

நகர்புற துணை சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர் கோரிக்கை

நகர்புற துணை சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர் கோரிக்கை

நகர்புற துணை சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர் கோரிக்கை


ADDED : ஜூலை 27, 2025 09:15 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 09:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; கருமலை எஸ்டேட் பகுதியில் நகர்ப்புற துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், கருமலை பஜார் பகுதியில் நகர்ப்புற துணை நிலையம் அமைக்க வேண்டும் என்று கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இங்கு வசிக்கும் கர்ப்பிணிகள், தொழிலாளர்கள் சிகிச்சை பெற வால்பாறை நகருக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. எனவே, எஸ்டேட் தொழிலாளர்களின் நலன் கருதி, கருமலை பஜாரில் நகர்ப்புற துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us