sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுமி பாலியல் பலாத்காரம்; இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

/

சிறுமி பாலியல் பலாத்காரம்; இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம்; இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம்; இளைஞருக்கு 20 ஆண்டு சிறை


ADDED : ஏப் 03, 2025 09:05 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 09:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை அருகே சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை அருகேயுள்ள நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்,31; கூலித்தொழிலாளி. 13 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்த சிறுமியை ஏமாற்றி கடத்திச்சென்று, கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.

புகாரின் பேரில், பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, சதீஷ்குமாரை 2021, ஜன., 5ல் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர் மீது, கோவையிலுள்ள முதன்மை போக்சோ கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சுமத்தப்பட்ட சதீஷ்குமாருக்கு, 20 ஆண்டுகள் சிறை, 12,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us