sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் துவக்க விழா

/

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் துவக்க விழா

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் துவக்க விழா

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் துவக்க விழா


ADDED : ஜூலை 13, 2011 01:41 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை எம்.எல்.ஏ., முருகுமாறன் துவக்கி வைத்தார்.

காட்டுமன்னார்கோவில் அருகே மேலவன்னியூர் ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்விக் குழு உறுப்பினர் பாண்டியன், கண்ணன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் பவானி வரவேற்றார். காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கி பேசுகையில், 'ஆதிதிராவிட மாணவர்கள் மற்றும் மக்களின் மீது முதல்வர் ஜெயலலிதா அதிக அக்கறை கொண்டுள்ளார். தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளார். 104 கோடி ரூபாய் சீரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் விஞ்ஞானம் மற்றும் இதர துறைகளில் முன்னேற வேண்டும்' என்றார்.






      Dinamalar
      Follow us