sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேன் மோதி மகன் பலி: தந்தை படுகாயம்

/

வேன் மோதி மகன் பலி: தந்தை படுகாயம்

வேன் மோதி மகன் பலி: தந்தை படுகாயம்

வேன் மோதி மகன் பலி: தந்தை படுகாயம்


ADDED : ஜூலை 17, 2011 01:40 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் சிறுவன் இறந்தான்.

தந்தை படுகாயமடைந்தார்.பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜிவ்காந்தி, 30. இவர் கடந்த 14ம் தேதி இரவு தனது மகன் சூரியபிரசாத், 4, அழைத்துக் கொண்டு தனது மோட்டார் பைக்கில் பண்ருட்டியில் இருந்த சேமக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். அங்குசெட்டிப்பாளையம் அருகே சென்றபோது பின்னால் வந்த வேன், பைக் மீது மோதியது.உடன் படுகாயமடைந்த ராஜிவ்காந்தி, அவரது மகன் சூரியபிரசாத் ஆகியோர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சிறுவன் ‹ரியபிரசாரத்தை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தான்.இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us