sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பன்றி பிடிப்பவர்கள் மீது தாக்குதல் 2பேர் கைது ; 5 பேருக்கு வலை

/

பன்றி பிடிப்பவர்கள் மீது தாக்குதல் 2பேர் கைது ; 5 பேருக்கு வலை

பன்றி பிடிப்பவர்கள் மீது தாக்குதல் 2பேர் கைது ; 5 பேருக்கு வலை

பன்றி பிடிப்பவர்கள் மீது தாக்குதல் 2பேர் கைது ; 5 பேருக்கு வலை


ADDED : மார் 04, 2025 06:53 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் அருகே பன்றி பிடிப்பவர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து,மேலும் 5 பேரை தேடிவருகின்றனர்.

கடலுார் மாநகர பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்காக, மதுரை, புதுக்கோட்டையில் இருந்து 15க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டு பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள், கடலுார் அடுத்த சேடப்பாளையம் பகுதியில் நேற்று காலை பன்றிகளை பிடிக்க பயன்படுத்தும் டெம்போ வாகனத்தை நிறுத்தி விட்டு இயற்கை உபாதைக்கு சென்றனர்.

அப்போது, பன்றிகளை பிடிக்க ஆட்கள் வந்திருப்பதாக கூறி 10க்கும் மேற்பட்டோர் அடங்கிய மர்ம கும்பல், பன்றி பிடிப்பவர்களை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு நிலவியது.

மேலும், டெம்போ வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தி விட்டு தப்பினர். புகாரின் பேரில் கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து செடப்பாளையத்தைச் சேர்ந்த சுப்பரமணியன்,53; மகாலிங்கம், 45; இருவரையும் கைது செய்து, மேலும் 5 பேரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us