sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் நேற்று 6 பேர் மனு

/

கடலுாரில் நேற்று 6 பேர் மனு

கடலுாரில் நேற்று 6 பேர் மனு

கடலுாரில் நேற்று 6 பேர் மனு


ADDED : மார் 27, 2024 07:17 AM

Google News

ADDED : மார் 27, 2024 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிட நேற்று 6 பேர் மனு தாக்கல் செய்தனர்.

கடலுார் லோக்சபா தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கியது. அதனால், கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் டி.எஸ்.பி., பிரபு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தி.மு.க., கூட்டணி காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், சிந்தனைச்செல்வன், காங்., முன்னாள் மாநில தலைவர் அழகிரி மற்றும் கூட்டணி கட்சியினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தார்.

பின், அங்கு கலெக்டர் அருண் தம்புராஜிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு டம்மி வேட்பாளராக விஷ்ணுபிரசாத் தந்தை கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்தார்.

சுயேட்சையாக விருத்தாசலம் ஆர்.சி., கொத்தாம்பாளையத்தை சேர்ந்த பிச்சைமுத்து, வீர தியாகி விஸ்வநாததாஸ் தொழில் கட்சி சார்பில் மாயகிருஷ்ணன், தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் முருகன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று கூடுதலாக 6 பேர் மனு தாக்கல் செய்தனர்.






      Dinamalar
      Follow us