sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு

முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு

முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு


ADDED : மே 26, 2024 05:46 AM

Google News

ADDED : மே 26, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே குடி போதையில் தகராறு செய்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த வெ.பெத்தாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ஆனந்தவேல், 24; பெருமாள், 45; இருவருக்குமிடையே இடம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.

நேற்று ஆனந்தவேல் வீட்டில் இருந்த போது, குடிபோதையில் வந்த பெருமாள், ஆனந்தவேலிடம் தகராறு செய்து கல்லால் தாக்கினார்.

புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், பெருமாள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us