sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபரை தாக்கிய மூவர் மீது வழக்கு

/

வாலிபரை தாக்கிய மூவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய மூவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய மூவர் மீது வழக்கு


ADDED : ஏப் 15, 2024 03:33 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம் : தனியார் கம்பெனி மேற்பார்வையாளரை தாக்கிய மூவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் வைரமுத்து, 27; இவர் பெரியகுமட்டியில் உள்ள ஓரியண்டல் தனியார் கம்பெனியில், விழுப்புரம் - நாகை சாலை விரிவாக்கப் பணியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

புதுச்சத்திரம் அடுத்த கீழ்பூவாணிக்குப்பத்தில் சாலை விரிவாக்கும் பணி நேற்று முன்தினம் நடந்து கொண்டிருந்தது. பணியின் போது அதேபகுதியைச் சேர்ந்த ராஜேஷ், கோதண்டபாணி உள்ளிட்ட மூவர் இங்கு வேலை செய்யக்கூடாது எனக்கூறி, தடுத்து நிறுத்தி தகராறு செய்து, வைரமுத்துவை தாக்கினர்.

அவரது புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜேஷ், கோதண்டபாணி உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us