sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டினுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

/

வீட்டினுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

வீட்டினுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

வீட்டினுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு


ADDED : ஜூன் 06, 2024 02:44 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பு பிடிக்கப்பட்டது.

நெல்லிக்குப்பம் பங்களா தெருவை சேர்ந்தவர் மோகன். பூக்கடை வைத்துள்ளார். நேற்று காலை இவரது வீட்டிற்குள் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர். தகவலின்பேரில், வரக்கால்பட்டை சேர்ந்த பாம்பு பிடி வீரர் பிரபாகரன், நீண்ட நேரம் போராடி சாரை பாம்பை பிடித்து, காப்பு காட்டில் விட்டார்.






      Dinamalar
      Follow us