sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 13, 2024 05:39 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் விவசாயத் தொழிலாளர் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலுார் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மகாத்மாகாந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அட்டை பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வேலை வழங்க வேண்டும். சுத்துக்குளம் ரயில்வே கேட் சாலையை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கடலுார் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ், விவசாய சங்க மாவட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் நடராஜன், கோதண்டபாணி, வீரக்கண்ணு, சுமதி, மீனாட்சி, பாவாடைசாமி, அய்யாத்துரை, பாண்டியன், பக்கிரி, நீலநாராயணன், வளர்மதி, மூர்த்தி, சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us