sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அடையாளம் தெரியாதவர் ரயில் மோதி பலி

/

அடையாளம் தெரியாதவர் ரயில் மோதி பலி

அடையாளம் தெரியாதவர் ரயில் மோதி பலி

அடையாளம் தெரியாதவர் ரயில் மோதி பலி


ADDED : ஜூன் 22, 2024 04:54 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : அரியலுார் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத ஆண் பலியானது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியலுார் மாவட்டம், மாத்துார் - செந்துறை ரயில் நிலையத்திற்கு இடையே, மணப்பத்துார் கிராமத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில், நேற்று முன்தினம் இரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண், ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை.

வெள்ளை நிற பூ போட்ட சட்டை, நீல நிற கைலி அணிந்திருந்தார். தகவலறிந்து சென்ற விருத்தாசலம் இருப்பு பாதை போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி, அரியலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரை பற்றிய தகவல் தெரிந்தால், 9498101987, 9498138462 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு, இருப்பு பாதை போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us