sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கார் மீது டிப்பர் லாரி மோதல் தொழிலதிபர் உடல் நசுங்கி பலி

/

கார் மீது டிப்பர் லாரி மோதல் தொழிலதிபர் உடல் நசுங்கி பலி

கார் மீது டிப்பர் லாரி மோதல் தொழிலதிபர் உடல் நசுங்கி பலி

கார் மீது டிப்பர் லாரி மோதல் தொழிலதிபர் உடல் நசுங்கி பலி


ADDED : செப் 11, 2024 01:58 AM

Google News

ADDED : செப் 11, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், தொழிலதிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள அம்மேரி கொக்கன் குப்பத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,58; தொழிலதிபரான இவர், ஏ.டி.ஆர்., லாரி சர்வீஸ் நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் தனது மகேந்திரா பொலிரோ காரில் அணைக்கரை செல்வதற்கு நெய்வேலியில் இருந்து இரவு 8:30 மணிய ளவில் புறப்பட்டு சென்றார். நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்த விக்னேஷ், 30, என்பவர் காரை ஓட்டினார்.

சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி உயர்மட்ட பாலத்தில் சென்றபோது, எதிரே மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி, கார் மீது மோதியது. இவ்விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியதில், ரவிச்சந்திரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த டிரைவர் விக்னேஷ், சிதம்பரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சோழத்தரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us