sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நடுதல்

/

சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நடுதல்

சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நடுதல்

சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நடுதல்


ADDED : ஜூன் 06, 2024 03:03 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 03:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த இறையூர் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

ஊராட்சி தலைவர் சுதா ரத்தினசபாபதி தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டார். அப்போது, துணைத் தலைவர் சங்கர், ஊராட்சி செயலர் குமார், வார்டு உறுப்பினர்கள் ஜெயக்கொடி, குமார், மகளிர் குழுவினர், துாய்மை பணியாளர்கள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர், நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் குறித்து பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us