sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகன் திட்டியதால் தந்தை தற்கொலை 

/

மகன் திட்டியதால் தந்தை தற்கொலை 

மகன் திட்டியதால் தந்தை தற்கொலை 

மகன் திட்டியதால் தந்தை தற்கொலை 


ADDED : பிப் 28, 2025 04:59 AM

Google News

ADDED : பிப் 28, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மகன் திட்டியதால், மனமுடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த ராஜேந்திரபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 65. இவரது மகன் அசோக்குமார், 33. நேற்று முன்தினம் சுப்ரமணியனை கூலி வேலைக்கு செல்லுமாறு கூறி, அசோக்குமார் திட்டியுள்ளார்.

மனமுடைந்த சுப்ரமணியன் வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us