sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாவட்ட மைய நுாலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி 

/

மாவட்ட மைய நுாலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி 

மாவட்ட மைய நுாலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி 

மாவட்ட மைய நுாலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி 


ADDED : மார் 14, 2025 05:26 AM

Google News

ADDED : மார் 14, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மாவட்ட மைய நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்பு நாளை துவங்குகிறது.

மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) முருகன் செய்திக்குறிப்பு;

கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் செயல்படும் போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்பு நாளை 15ம் தேதி துவங்குகிறது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைக்கிறார்.

வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us