/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட மைய நுாலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி
/
மாவட்ட மைய நுாலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி
மாவட்ட மைய நுாலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி
மாவட்ட மைய நுாலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி
ADDED : மார் 14, 2025 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மாவட்ட மைய நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்பு நாளை துவங்குகிறது.
மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) முருகன் செய்திக்குறிப்பு;
கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் செயல்படும் போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்பு நாளை 15ம் தேதி துவங்குகிறது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைக்கிறார்.
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.