sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு

/

சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு

சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு

சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு


ADDED : மார் 31, 2024 03:51 AM

Google News

ADDED : மார் 31, 2024 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலையில் கிடந்த 25 ஆயிரம் ரூபாயை தனியார் பள்ளி ஆசிரியர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் இளையகுமார், 35. விருத்தாசலம் ஆலடி அடுத்த மணக்கொல்லையை சேர்ந்தவர். இவர் நேற்று காலை பள்ளிக்கு பைக்கில் சென்றபோது, சாத்தமங்கலம் தரைப்பாலம் அருகே 25 ஆயிரம் ரூபாய் பணம் கிடந்தது. அதை, ஸ்ரீமுஷ்ணம் போலீசில் ஒப்படைத்தார்.

கீழே கிடந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஆசிரியர் இளையகுமாரை சக ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us