sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூலி தொழிலாளி விபத்தில் பலி

/

கூலி தொழிலாளி விபத்தில் பலி

கூலி தொழிலாளி விபத்தில் பலி

கூலி தொழிலாளி விபத்தில் பலி


ADDED : மே 08, 2024 11:45 PM

Google News

ADDED : மே 08, 2024 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம் : மரத்தில் மொபட் மோதி விபத்துக்குள்ளானதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கண்டியங்குப்பத்தை சேர்ந்தவர் அந்தோணிஜோசப், 21; கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2ம் தேதி தனது மொபட்டில் தேத்தாம்பட்டு சாலையில் சென்றார்.

சலேத் மாதா கோவில் தெரு அருகே வந்தபோது நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதி பலத்த காயமடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்னர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.

இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us